<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Tuesday, May 20, 2008

"எண்ணும் எழுத்தும்"


திருப்பூரில்
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி

திருப்பூர்,மே.13
எழுத்து தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எழுத்துக்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும் , எண்க‌ள் தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எண்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும், 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப் ப‌யிற்சியை த‌மிழ்நாடு முழுவ‌தும்யுரேகா இய‌க்க‌ம் தொட‌ங்கி வ‌ருகிற‌து.அதுபோல் இந்த‌ இய‌க்க‌ம் 'க‌ன‌வு'அமைப்புட‌ன் இணைந்து 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப‌யிற்சியைபெருமாந‌ல்லூரில் தொட‌ங்கி உள்ள‌து.இதை எழுத்தாள‌ர் சுப்ர‌பார‌திம‌னிய‌ன்தொட‌ங்கிவைத்தார்.இந்த‌ தொட‌க்க‌ விழாகூட்ட‌த்தில் பெருமாந‌ல்லூர் நூல‌க‌வாச‌க‌ர் வ‌ட்ட‌ த‌லைவ‌ர் சுப்பு,க‌விஞ‌ர் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்,தொலைபேசி பொறியாள‌ர் சேக‌ர்,நூல‌க‌ர் ஜெய‌சித்ரா,யுரேகா ப‌ணியாள‌ர் செல்வ‌குமார்உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.

செய்தி: தினத்த‌ந்தி
13/05/2008



No comments: